கொரோனா வார் ரூம்களின் மாவட்ட வாரியான அதிகாரிகளின் தொடர்பு எண்களைச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை உச்சத்தில் உள்ளது. கடந்த சில தினங்களாகவே வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும், மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கவும் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட வாரியாக கொரோனா வார் ரூம்களுக்கு அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்களும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள், ஆக்சிஜன் வசதி, முக்கிய மருந்துகள் குறித்த தகவல்களை வார் ரூம்களை தொடர்பு கொண்டு பொதுமக்களால் பெற முடியும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.