ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் அறந்தாங்கி எம்.எல்.ஏ., ஆய்வு!



அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச் சந்திரன் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

அப்போது, இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், சுகாதாரப்பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே கூடுதலாக நியமிக்க வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தினர். 

இந்த ஆய்வில் தெற்கு வட்டார காங்ரஸ் தலைவர் கூடலூர் முத்து, குப்பு ராஜா, ஒன்றிய தி.மு.க இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார், காங்கிரஸ் நகர செயலாளர் பாண்டியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments