கடந்த பிப்ரவரி மாதம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து அந்த செமஸ்டர் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி மறு தேர்வுக்கான விண்ணப்பம் வரும் 24ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
ஏற்கனவே செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் புதிதாக செமஸ்டர் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பித்தால் போதும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
மேலும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 24-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.