புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணம் பகுதியை சேர்ந்த பெண் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரின் குடும்பத்தினர்கள் புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு ECR ஏரியா பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் சாகுல் ஹமீது அவர்களை தொடர்பு கொண்டு உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இனங்க இறந்தவர்களின் உடலை பெற்று உலக சுகாதார அமைப்பு (WHO) வழிகாட்டுதலின்படி முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கோபாலபட்டிணம் கப்ரஸ்தானில் (அடக்கஸ் தளத்தில்) கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்.
தகவல்:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
புதுக்கோட்டை மாவட்டம். 9942008541
கோபால பட்டிணம் யூனிட்:
9790386466 - சேக் அப்துல்லா
8220253864 - ஜாகிர் 9842106203 -Dr.ஹனிபா
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.