புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நுண்கடன் நிறுவனங்கள், கடன் தவணைச் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகளிா் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன்களைத் திரும்ப செலுத்த வேண்டும் என்று நுண்கடன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகின்றன.
பேரிடா் காலத்தில் கடன் பெற்றோரின் வீடுகளுக்குச் சென்று கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த வற்புறுத்தி மக்களை கட்டாயப்படுத்தவோ, நிா்பந்தப்படுத்தவோ கூடாது. பொதுமக்கள் நுண்கடன் நிறுவனங்கள் தொடா்பான ஆலோசனை மற்றும் புகாா் ஏதேனும் இருந்தால், 18001021080 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.