இந்நிலையில் மதுரை-துபாய் இடையேயான விமானப் போக்குவரத்து ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணையை மதுரை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி வாரத்தில் திங்கள், புதன், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் துபாயில் இருந்து மதுரைக்கு காலை 10.40 மணிக்கு வரும் விமானம், மதுரையில் இருந்து துபாய்க்கு நண்பகல் 11.50 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. வெள்ளிக்கிழமையில் துபாயில் இருந்து புறப்படும் விமானம் மதுரைக்கு நண்பகல் 11.55 மணிக்கு வந்தடைகிறது. மதுரையில் இருந்து துபாய்க்கு பகல் 1.45 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணமும், கரோனா மருத்துவப் பரிசோதனைக்கான (பிசிஆர்) ஆவணமும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.