ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கந்தர்வகோட்டை கலால் மேற்பார்வையாளர் கால்ஸ் தலைமையில் ஜமாபந்தி தொடங்குகிறது.
நாளை 22-ந் தேதி பொன்பேத்தி பிர்காவுக்கும், நாளை மறுநாள் 23-ந் தேதி (புதன்கிழமை) மீமிசல் பிர்க்காவுக்கும், 24-ந் தேதி ஏம்பல் பிர்க்காவுக்கும், 25-ந் தேதி ஆவுடையார்கோவில் பிர்காவுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களிடமிருந்து ஆன்-லைன் மூலம் மனுக்கள் பெறப்படும் என்று ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.