புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் தமுமுக மருத்துவ அணி சார்பாக இன்று ECR பகுதி அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மருத்துவ அணி செயலாளர் MSK சாலிஹ் அவர்கள் தலைமையில் இன்று (4-6-2021), வெள்ளிக்கிழமை மதியம் சிங்கவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,
மணமேல்குடி அரசு மருத்துவமனை மற்றும் மணமேல்குடி கொரோன சிறப்பு சிகிச்சை மையம்
அம்மாபட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
கோட்டைப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் மற்றும் அவர்களுடன் துணை இருக்கும் உறவினர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் மற்றும் இதர மருத்துவமனை முன்கள பணியாளர்களுக்கும் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது
இதனை மனிதநேய மக்கள் கட்சி மாநில விவசாய அணி துணை செயலாளர் அஜ்மல் கான் அவர்கள் உணவுகளை வழங்கி துவக்கி வைத்தார்கள், மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஃபைசல் அஹமது கட்டுமாவடி கிளை பொருளாளர் யூனிஸ் மரைக்காயர் செம்பியன் மஹாதேவி பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவர் கலீல் ரஹ்மான் அவர்களும் கலந்து கொண்டனர்.
என்றும் மனிதநேய மக்கள் பணியில்,
தமுமுக
மருத்துவ சேவை அணி
புதுக்கோட்டை
கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.