புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை பில்டர்ஸ் ஆசியோசியன் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பொறியாளர் முகமது ரபீக் B.E அவர்கள் கூறியதாவது:-
இன்றைய கொரோனா காலக்கட்ட இக்கட்டான சூழ்நிலையில் கட்டுமான பொருட்களான சிமெண்டு, கம்பி, ஜல்லி, எம்சாண்ட், பி.வி.சி. பைப்புகள், செங்கல் உள்ளிட்டவைகளின் விலை அதிகரித்துள்ளது.
இதனால் கட்டுமான தொழிலாளர்கள், பொறியாளர்கள், வீடு கட்டுபவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் மற்றும் கட்டுமான தொழிலை நம்பி வாழ்கிறார்கள் அவர்கள் வாழ்வாதாரம் அரசங்காம் கையில் தான் உள்ளது.
விலை அதிகரிப்பால் இனி வரும் காலங்களில் புதிய வீடுகள் கட்டுவோர் ஏற்கனவே வீட்டை புதுப்பித்து கட்டுவோர் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.