.ஆர்.புதுப்பட்டினம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை கிழக்குமாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் நவாஸ்கான் தலைமையில் பொறுப்புக் குழு தலைவர் ஷேக் தாவுதீன் மனித நேய மக்கள் கட்சி
ரியாத் மண்டலம் பத்தா கிளைச் செயலாளர் ரமீஸ் கான் ஒன்றிய பொருளாளர் அப்பாஸ் கான் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 50 நபர்கள் கலந்து கொண்டனர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம்
தமுமுக மமக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அறந்தாங்கி ,அரசர்குளம் , கோட்டைப்பட்டினம் , ஜெகதாப்பட்டினம், கோபலப்பட்டிணம், R.புதுப்பட்டினம் ஆகிய ஊர்களில் ஜூன் 02 இன்று புதன்கிழமை காலை 10.30 மணி முதல் 10.45 மணி வரை CAA - NRC - NPR ரை ரத்து செய்ய கோரியும்... குடியுரிமை சட்டத்தின் கொடிய சதிகளை கொரோனா காலகத்திலும் நிறைவேற்ற முயலும் பாஜக அரசை கண்டித்தும்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கண்டண போராட்டம் சமூக இடைவெளியுடன் முக கவசம் அனிந்தும் நடைபெற்றது.
தமுமுக மமக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள்
கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
தகவல்
தமுமுக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.