கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த பலர் தங்களுடைய பொருளாதார தேவை காரணமாக வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கோபாலப்பட்டிணத்தில் ஏற்படும் இறப்பு செய்திகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதற்காக மரணித்தவரின் பெயர், குடும்ப விபரம், தெருப் பெயர் மற்றும் அடக்க நேரம் பதியப்பட்டு வருகின்றன.
கொரோனா இரண்டாவது அலை கிராம பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மரண நிகழ்வில் குறைந்த பட்ச நபர்களே கலந்து கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே மரணித்தவரின் அடக்க நேரம் GPM மீடியாவில் வெளியிடப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த சூழலில் GPM மீடியாவில் பதிவு செய்யப்படும் மரண செய்திகளில் மரணித்தவரின் பெயர், குடும்ப விபரம் மற்றும் தெரு பெயர் போன்றவை மட்டுமே அறிவிக்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக அரசு அறிவித்துள்ள நடைமுறைகளில் தளர்வு பற்றி மறுஅறிவிப்பு வரும் வரை அடக்க நேரம் பற்றிய தகவல் அறிவிக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்புடன்...
GPM மீடியா டீம்
கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.