பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுகளைக் கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள், விறகு அடுப்பு, விறகு கட்டு போன்றவற்றுடன் வந்திருந்தனா். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வால், பாரம்பரியமான இந்தப் பொருட்களையும் கூட பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவா்கள் கூறினா்.
போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா். கட்சியினா் பலரும் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா்.
புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள், விறகு அடுப்பு, விறகு கட்டு போன்றவற்றுடன் வந்திருந்தனா். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வால், பாரம்பரியமான இந்தப் பொருட்களையும் கூட பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவா்கள் கூறினா்.
போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா். கட்சியினா் பலரும் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.