புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன்திருக்கோவில் வாசலில் புன்னகை அறக்கட்டளையின்லோகோ அறிமுகம்செய்யப்பட்டு, தமிழ் மரம் நட்டல்திட்டத்தின் கீழ் மர கன்றுகள் நடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாங்கோட்டை மரம் ராமசாமி அவர்கள்கலந்து கொண்டு சிறப்பித்தார், மற்றும் கௌரவ தலைவர் ஜெகன் ஜி, நிறுவன தலைவர் ஆ.சே.கலைபிரபு அறங்காவலர் வடிவேலு,கந்தர்வக்கோட்டை ஒருங்கினைப்பாளர் ஆரணிபட்டி சரவணன், சமூக ஆர்வலர்கள் தனபால், பீர்முகமது, மாவை பாலு, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.