புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ஆலங்குடி, தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய அறந்தாங்கி வருவாய் மாவட்டம் உருவாக்கித் தர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து அறந்தாங்கியில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்துக்கு, வா்த்தகா் சங்கத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்தாா். அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்க பட்டயத் தலைவா் தங்கதுரை கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், நகரச் செயலா் தங்கராஜ், காங்கிரஸ் வீராச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி கிரீன் முகம்மது ,மனிதநேய ஜனநாயகக் கட்சி முபாரக், தமாகா முத்துக்குமாரசாமி, இந்திய கம்யூ. கட்சி ராஜேந்திரன், அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி தலைவா் சேக் சுல்தான், காங்கிரஸ் பூங்குன்றன், அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு செயலா் முகமது ஹாரிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கையெழுத்திட்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.