வடகாடு வடக்குப்பட்டியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் குடிதண்ணீர் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இப்பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் குடிதண்ணீரை அனைவருக்கும் தடையின்றி கிடைக்கவும், முறைப்படுத்தி வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. குடிநீர் தண்ணீரை ஒரு சிலர் முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும், அவர்கள் நாளை (திங்கட்கிழமை)க்குள் அவற்றை சரி செய்து வைக்க வேண்டும் என்றும், தவறினால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் ஊராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.