துணை தலைவர் சீனியார், ஆணையர் அரசமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது, கட்டுமாவடி கடற்கரை பகுதியில் உள்ள நண்டு கம்பெனிகளின் கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காந்திநகர், கீழக்குடியிருப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும். மணமேல்குடி அய்யனார் கோவில் அருகில் புயல் பாதுகாப்பு கட்டிடம் பழுதடைந்த நிலையில் விழும் நிலையில் உள்ளது. வேறு கட்டிடம் கட்ட வேண்டும்.
மணமேல்குடி கடைவீதியில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. உடனே அந்த இடத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு வருவாய் வருவதுபோல் கட்டிடம் கட்டி வாடகைக்கு விடவேண்டும் என்றனர். இதற்கு பதில் அளித்து ஆணையர், தலைவர் பேசும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி தமிழ்செல்வன் மற்றும் அனைத்து கவுன்சிலர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.