மணமேல்குடி கடலோர பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் குதிரை மற்றும் கடல் அட்டைகள் பிடிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மீமிசல் அருகே உள்ள பாலகுடி கடலோர கிராமத்தில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்லநேந்தல் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 36) ஒரு சாக்கு மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் குதிரை மற்றும் அட்டைகள் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை கைது செய்து கடல் குதிரை, கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருமயம் சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.