புதுக்கோட்டையை மாநகராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகர பேருந்துகள் இயக்கப்படும் இடத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார். நகர பேருந்துகள் இயக்கப்படும் இடத்தை ஆய்வு மேற்கொண்ட அவர், அதிகாரிகளிடம் போக்குவரத்து செயல்படுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுக்கோட்டையில் பேருந்துகள் என்பதற்கான போதுமான இடவசதி உள்ளதாகவும், பேருந்து வசதியில்லாத அனைத்து கிராமங்களுக்கும் விரைவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
புதுக்கோட்டையை மாநகராட்சியாக அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் புதுக்கோட்டையை பாராளுமன்ற தொகுதியாக மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, நகராட்சி பொறியாளர் ஜீவ சிவசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.