இன்று ஜூலை 20 செவ்வாய்கிழமை பெருநாள் கொண்டாடும் கடல் கடந்து வாழும் வெளிநாடு வாழ் கோபலப்பட்டிணம் சொந்தங்கள் அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாள் வாழ்த்துக்களை உங்களின் தாயக இணைப்பு பாலமாக இருக்கும் GPM மீடியா தெரிவித்து கொள்கிறது.
தாங்கள் நண்பர்கள்,குடும்பத்தினருடன் கொண்டாடும் ஈகை திருநாளின் புகைப்படங்களை எமது GPM மீடியா இணையதளம் வாயிலாக உங்களின் உறவுகளுக்கு சென்றடைய, பெருநாள் கொண்டாட்ட புகைப்படங்களை விபரத்துடன் அனுப்பி தாருங்கள்.
அதனை GPM மீடியா இணையதள்த்தில் ஒருசேர பதிவேற்றி உங்களின் பெரு நாள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறோம்.
வாருங்கள் ஒன்றினைந்து கொண்டாடுவோம்.....
புகைப்படங்களை கீழ்காணும் பகிரி எண்ணுக்கு பகிர வேண்டுகிறோம்.
புகைப்படங்களை அனுப்ப வேண்டிய
வாட்ஸ் ஆப் எண் :
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.