பொருளாதார வசதியின்மை காரணமாக ஆரம்பக் கல்வி/உயர் கல்வி பயில தடையாக உள்ள மாணவ, மாணவிகளுக்கு செய்யது அம்மாள் கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் ஆலோசனைகள் மற்றும் நிதி உதவி வழங்க உள்ளனர்.
இராமநாதபுரத்தில் டாக்டர் இ.எம். அப்துல்லா அவர்களால் துவங்கப்பட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சார்ந்த சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் செய்யது அம்மாள் அறக்கட்டளை தற்போது பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்டோர். கணவரை இழந்தோர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோரின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்க்கல்வி வரை பயில நிதி உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்க செய்யது அம்மாள் கல்வி உதவி மற்றும் வழிகாட்டி மையம் துவங்கப்பட்டுள்ளது.
LKG முதல் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு தகுதியின் அடிப்படையில் நிதி உதவிகள் வழங்கப்படும்.
நீங்கள் விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
1.ஆதார் கார்டு.
2. குடும்ப அட்டை.
3.ஆண்டு வருமானச் சான்றிதழ்.
4. மதிப்பெண் சான்றிதழ்.
5.புகைப்படம் - 3.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ராசி ஸ்கேன்ஸ் 2வது தளம்.
தலைமை தபால் நிலைய அலுவலக ரோடு,
இராமநாதபுரம் -623501
தொலைபேசி எண்கள்:
78688 21984
99435 46569
98940 44944
இந்த தகவல்கள் யாருக்கேனும் உதவலாம். ஆகவே இந்த தகவலை பகிருங்கள்!!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.