கோபாலப்பட்டிணத்தில் TNTJ கிளையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாமிற்கு பொதுநல அமைப்புகள் மற்றும் ஜமாத்தார்களுக்கு அழைப்பு விடுத்த GPM TNTJ கிளை நிர்வாகிகள்..!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணத்தில்
17.8.2021 செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் TNTJ கிளையின்
மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் இரத்ததானம் முகாம் நடைபெற்ற உள்ளது
மாபெரும் இரத்ததான முகாமிற்கு
கோபாலப்பட்டிணம் சுன்னத் வல் ஜமாஅத், GPM மக்கள் மேடை, GPM பொதுநல சேவை சங்கம், என்றும் உதவும் கரங்கள்,மீமிசல் வர்த்தக சங்கம், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் அனைவருக்கும் நிர்வாகிகளை சந்தித்து நமது ஊரில் 17-8-2021 நடைபெறக்கூடிய TNTJ கிளையின்
மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொள்ளுமாறு இன்று 15-8-2021 ஞாயிற்றுக்கிழமை கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக அழைப்பு விடுத்துள்ளார்கள்
பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது
அனைவரையும் அன்புடன் அழைப்பது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.