கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் புதிய மோட்டார் பம்பு வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலை பள்ளி அருகில் போர் செயல்பட்டு வருகிறது. இந்த போர் தண்ணீர் மூலம் கோபாலப்பட்டிணம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அடிக்கடி பழுதடைந்து தண்ணீர் பிரச்சினை வருவதால்
மக்களுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க போர்கால அடிப்படையில்
ஊராட்சி மன்றம் நிர்வாகம் சார்பில் அரசு மேல்நிலை பள்ளி அருகே 14.08.2021 சனிக்கிழமை ஊராட்சி இருப்பு தொகையில் இருந்து புதிய மோட்டார் பம்பு வைக்கப்பட்டது.
இன்னும் நமது ஊராட்சியில் அவ்வப்போது வரக்கூடிய அனைத்து அடிப்படை தேவைகளையும் துரிதமாக செய்து தர வேண்டியும் சிறந்த ஊராட்சியாக திகழ்ந்திடவும் வாழ்த்துகிறது GPM மீடியா.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.