75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நகர தலைவர் F.முகமது சாலிஹ் தலைமையில் நகர செயலாலர் M.முகமது மைதீன் முன்னிலையில் கோட்டைபட்டினம் நகரம் மற்றும் கிளை சார்பாக நான்கு இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்ப்பட்டது.
SDPI கட்சி சார்பாக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் தெற்கு நகர துனைத்தலைவர் பசிர் மாமா தலைமையில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள்.
செக்போஸ்ட் அருகில் நகர துணை செயலாளர் முஹம்மது அப்துல் காசிம் அவர்களும்,
வடக்கு ஆட்டோ ஸ்டாண்ட் மீனவர் காலனி கிளைத் தலைவர் அப்துல் சலாம் அவர்களும்,
தர்கா ஸ்டாப் நகர பொருளாளர் அரஃபாத் கான் அவர்களும் தேசியைகொடியை ஏற்றினார்கள்.
இந்நிகழ்வில் அனைத்து நகர கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல்: கோட்டைபட்டினம் SDPI கட்சி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.