புதுக்கோட்டை: புதுக்கோட்டை டிஇஎல்சி பள்ளியில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது போக எஞ்சியுள்ள இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பொதுப்பயன்பாட்டுக்கு எடுக்க வேண்டும் என நகர திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புதுக்கோட்டை நகர திமுக செயலா் க. நைனாமுகமது அளித்துள்ள மனு: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வா் மு. கருணாநிதியின் திட்டத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுமக்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ளவை, புதுக்கோட்டை டிஇஎல்சி பள்ளிக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அவற்றை எடுத்து பொதுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.