தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட முக்கிய மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட வசதி ஏற்படுத்தப்பட்டன. சமீபத்தில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலும் 2 இடங்களில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அறந்தாங்கி அரசு மருத்துவமனையிலும் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதனை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்வில் டீன் பூவதி தலைமை தாங்கினார். டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.