பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி காவல்துறையினர்





பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி காவல்துறையினர்

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் அவர்களின் உத்தரவின்படி 09.08.2021 ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி உட்கோட்டம், அறந்தாங்கி.அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  சுப்பிரமணியபுரம் பகுதியில் Women Help Desk 181 & 112  calls,   POCSO  Cases, 1098 calls, குழந்தை திருமணம்  குறித்து  Women Help Desk க்கான  முதல் நிலை காவலர் 309 நீலா அவர்களால் பொது மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.  

என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments