புதுக்கோட்டை காந்தி நகரில் சிறுநீரக கோளாறால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு புதுகை அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் என்பவர் சீறுநீர் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அறிந்த புன்னகை அறக்கட்டளையின் நிர்வாகிகள் அந்த குடும்பத்திற்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக நிதி போன்ற பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை கௌரவத் தலைவர் ஜெகன் நிறுவன தலைவர் கலைபிரபு, அறங்காவலர் கரு.வடிவேலு, கந்தர்வக்கோட்டை ஒருங்கினைப்பாளர் ஆரணிபட்டி சரவணன், மற்றும் திருவப்பூர் பீர்முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.