பெருகமணி ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே பெருகமணி ஊராட்சி மன்ற தலைவியை பதவி வகித்து வருபவர் கிருத்திகா அருண்குமார். இவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, துணைத்தலைவர் மணிமேகலை உள்பட 8 வார்டு உறுப்பினர்கள், திருச்சி மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
பெருகமணி ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள கிருத்திகா அருண்குமார், வரிபணத்தை முறையாக வங்கி கணக்கில் செலுத்துவதில்லை. 100 நாள் வேலை திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது. இதனால் எங்களது வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்த தர முடியாமல் கடந்த 1½ ஆண்டாக தவிக்கிறோம்.
இதுெதாடர்பாக விசாரணை நடத்தி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் துணைத்தலைவர் உள்பட 8 வார்டு உறுப்பினர்களும் ராஜினாமா செய்வோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.