மணமேல்குடி அருகே பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஆறரை பவுன் செயினை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த வர் ஆத்மநாதன் மனைவி மாசிலா(65). இவர் கடந்த 21ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி யில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.
மணமேல்குடி பேருந்து பேருந்து நிலையத்தில் நின்றபோது, மாசிலா தனது கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க செயினை காணவில்லை. அவரது செயினை பேருந் தில் பயணம் செய்த மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாசிலா இச்சம்பவம் குறித்து மணமேல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாமு வேல்ஞானம் வழக்குப்பதிவு செய்து மாசிலாவின் நகையை திருடிச் சென்ற மர்மநபரைதேடி வருகிறார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.