புன்னகை அறக்கட்டளை தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் 3000 பனை விதைகள் நடும் விழாவில் அப்துல்லா.எம்.பி., பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டதிருமயம் தொகுதி,கடியாபட்டி ஊராட்சி காடத்தான்பட்டிமுள்ளுக்குண்டு கண்மாய் கரையில்புன்னகை அறக்கட்டளை தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் 3000 பனை விதைகள் நடப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா.எம்.பி.,தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார் மற்றும் கௌரவத் தலைவர் ஜெகன் ஜி, நிறுவன தலைவர் ஆ.சே.கலைபிரபு, அறங்காவலர் அப்பாச்சாமி, அறங்காவலர் கரு.வடிவேலு, திருமயம் தொகுதி ஒருங்கினைப்பாளர் தமிழ் ஓவியம், மற்றும் விக்னேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல், அரிமளம் தொகுதி பொருப்பாளர் மணிகண்டன், தோழர் சோலையப்பன், தோழர் கலியமுத்து, கடியாபட்டி அருண், கோரல் பவுன்டேஷன் ஜோதி மற்றும் காடத்தான்பட்டி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.