புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், மாத்தூர் விவேகானந்தா நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு குறைவழுத்த மின்சாரம் கிடைத்ததால் டி.வி, மின் விசிறி, பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து வந்தன.
ஆகவே, இப்பகுதிக்கு தனியாக மின்மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் ரூ.7 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
அதனை மின்வாரிய கீரனூர் செயற்பொறியாளர் முருகன், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், துணைத் தலைவர் அனுப்பிரியா ராமமூர்த்தி ஆகியோர் இயக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், ஜான்சிராணி, வார்டு உறுப்பினர் பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.