புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்டம் சார்பாக மீமிசல் பகுதியில் டெல்லியில் பெண் காவலர் சபியாசைஃபி கொடூர படுகொலையை கண்டித்து தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர் அபுதாஹிர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் மாநில மீனவர் அணி செயலாளர் ஜெகதை செய்யது, மாவட்ட முன்னால் பொருளாளர் சேக் அஜ்மல்கான், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பைசல் கான், முன்னால் மாவட்ட செயலாளர் ஜாகுபர் அலி, மாநில விவசாய அணி செயலாளர் அஜ்மல்கான், மமக ஒன்றிய செயலாளர் வஹாப் நகர செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைச்செயலாளர் நவாஸ்கான், SMI மாவட்டச் செயலாளர் கலந்தர் பாட்ஷா, முன்னால் செயலாளர் முஸ்ஸம்மில் கான் கண்டன கோசமிட்டனர்.
தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா மற்றும் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் சேக் தாவூதீன் கண்டன உரையாற்றினார்கள்.
இறுதியாக பொறுப்பு குழு உறுப்பினர் MSK சாலிகு நன்றி தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.