மீமிசலில் SDPI கட்சி நடத்தும் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது .
நாட்டாணி புரசக்குடி கிராம அலுவலர் பாலமுருகன் (VAO) காணவில்லை மக்கள் அவதி
1)கிராம அலுவலர் கிராம அலுவலகத்திற்க்கு வருவதில்லை, பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆகவே
2) நா.புரசக்குடி கிராம அலுவலரை மாற்றக் கோரியும்,
3) பணி செய்யும் நிரந்நர கிராம அலுவலர் வேண்டியும்,
4) மக்கள் அவதி போக்க வேண்டியும்.
இடம்: மீமிசல் பேருந்து நிலையம்
நேரம்: காலை 10 மணி
நாள்: 26.10.2021
தொடரபுக்கு: 9894953738, 7538893004
அழைக்கிறது
SDPI கட்சி
மீமிசல் நகரம் மற்றும் அறந்தாங்கி தெற்கு தொகுதி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.