மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (நைனா சாச்சா கடை தெரு) 3-வது வீதியை சேர்ந்த ஜெ.அயினுல் அம்மாள் அவர்கள்...



கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (நெய்னா சாச்சா கடை தெரு) 3-வது வீதியை சேர்ந்த மர்ஹூம் ரஹிமான் சாகிபு அவர்களின் மகளும், மர்ஹீம் ரா.மு.ஜெய்னுலாப்தீன் அவர்களுடைய மனைவியும், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உதயம்.J.தாஹீர், பாப்புலர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் J.முஹம்மது யூசுப் ஆகியோரின் தாயாருமாகிய ஜெ.அயினுல் அம்மாள் அவர்கள் இன்று 25.10.2021 திங்கட்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஜனாஸா இருப்பிடம்:
பாப்புலர் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் J.முஹம்மது யூசுப் அவர்களின் இல்லம், ஜம் ஜம் தெரு (பழைய காலனி).

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments