வெளியூர் மரண அறிவித்தல் :-அம்மாப்பட்டிணத்தை சேர்ந்த MRA முஹம்மது பாருக் அவர்கள்






கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த KMM கிதுர் முஹம்மது  அவர்களின் சாச்சா (மாமியாரின் தம்பி)  ,NMA ஜியாவுதீன் அவர்களின் அப்பா (மாமியாரின் தாய் மாமா)  அம்மாப்பட்டிணம் தெற்கு தெரு முட்டாஸ்காரவீடு மர்ஹும் M.R.A.முகமது அப்துல்காதர் அவர்களின் மகனும் ,M.முகமது  சிராஜ் அவர்களின் தந்தையும் ,M.R.A.கலீல்ரஹ்மான் ஹாபிழ் (கொழும்பு) M.R.A.அமானுல்லா M.R.A.தவ்பீக்ரஹ்மான்  அவர்களின் சகோதரும் ,  M.R.K. ஹிதாயத்ரஹ்மான், M.R.K.நஸ்ருதீன் ,M.R.K நாசர் அவர்களின் (சிறிய தந்தை வழி சகோதரர்கள்) , S.M.K. முஹம்மது ஆலின் / முஹம்மது இலியாஸ்/ முஹம்மது சாதிக் / R.A.M.கலீல் ரஹ்மான் ஆகியோரின் தாய் மாமனுமாகிய MRA முஹம்மது பாருக்   அவர்கள் இன்று 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை அம்மாப்பட்டிணத்தில் வஃபாத்தாஹி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று (31-10-2021) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் அம்மாப்பட்டிணம் தெற்கு தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments