கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த KMM கிதுர் முஹம்மது அவர்களின் சாச்சா (மாமியாரின் தம்பி) ,NMA ஜியாவுதீன் அவர்களின் அப்பா (மாமியாரின் தாய் மாமா) அம்மாப்பட்டிணம் தெற்கு தெரு முட்டாஸ்காரவீடு மர்ஹும் M.R.A.முகமது அப்துல்காதர் அவர்களின் மகனும் ,M.முகமது சிராஜ் அவர்களின் தந்தையும் ,M.R.A.கலீல்ரஹ்மான் ஹாபிழ் (கொழும்பு) M.R.A.அமானுல்லா M.R.A.தவ்பீக்ரஹ்மான் அவர்களின் சகோதரும் , M.R.K. ஹிதாயத்ரஹ்மான், M.R.K.நஸ்ருதீன் ,M.R.K நாசர் அவர்களின் (சிறிய தந்தை வழி சகோதரர்கள்) , S.M.K. முஹம்மது ஆலின் / முஹம்மது இலியாஸ்/ முஹம்மது சாதிக் / R.A.M.கலீல் ரஹ்மான் ஆகியோரின் தாய் மாமனுமாகிய MRA முஹம்மது பாருக் அவர்கள் இன்று 31.10.2021 ஞாயிற்றுக்கிழமை அம்மாப்பட்டிணத்தில் வஃபாத்தாஹி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று (31-10-2021) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் அம்மாப்பட்டிணம் தெற்கு தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.
மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.