ஆகஸ்ட் 2021 பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்,
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு எஸ்.எப்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்,
இலுப்பூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
மதிப்பெண் சான்றிதழ்களை, மதிப்பெண் பட்டியல்களை பெற்று கொள்ள தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்வு மையத்தில் தேர்வர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.