புதுக்கோட்டையில் திலகர் திடல் அருகே ஒரு மண்டபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி டவுன் போலீஸ் நிலையம் சார்பில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பெண்கள், குழந்தைகள் மீது பெற்றோர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். சமூகவலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த அனுமதிக்கூடாது.
குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கான எதிரான குற்ற சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் குருநாதன், வக்கீல் பர்வீன் பானு, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட போலீசார், பெண்கள், குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.