டிசம்பர் 6, 1992 அன்று இந்திய இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் விதமாக பாசிச பயங்கரவாத சக்திகள் வரலாற்று சிறப்புமிக்க முஸ்லிம்களின் இறை இல்லமான பாபரி மஸ்ஜிதை தகர்த்து இந்த தேசத்தை கலவர பூமியாக மாற்றினர்.
வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் காவி பயங்கரவாத கும்பல் இன்று காசி, மதுரா போன்ற இடங்களிலுள்ள மற்ற இறை இல்லங்களையும் குறிவைத்து அதனை பாபரி மஸ்ஜித் பாணியில் இஸ்லாமிய சமூகத்திடம் இருந்து பறிக்க முயற்சி செய்கிறது. பாசிச சக்திகளால் குறிவைக்கப்படும் இறை இல்லங்களை பாதுகாப்பதும், இழந்த மஸ்ஜிதுகளை மீட்டு எடுப்பதும் முஸ்லிம் சமூகத்தின் தலையாய பொறுப்பாகும்.
அந்த அடிப்படையில் பாசிச பயங்கரவாத சக்திகளோடு நேரெதிரே களமாடும் SDPI கட்சி நாடு முழுவதும் டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறது. நமது பகுதியில் வருகின்ற டிசம்பர் 6, திங்கள் கிழமை மாலை 4 மணிக்கு அறந்தாங்கி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாபரி மஸ்ஜிதை மீட்கும் முயற்சியில் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு:
U.செய்யது அஹமது,
மாவட்ட தலைவர்,
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.