நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தாரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் அரசு அறிவுறுத்தலின் பேரில், விசைப்படகுகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின்கள் அகற்றப்பட்டு விட்டது.
ஆனால் அரசால் தடை செய்யப்பட்ட அதிவேக என்ஜின்களை பயன்படுத்தி தொழில் செய்து வரும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களை கண்டிப்பது, மேற்கண்ட கிராமங்களில் உள்ள விசைப்படகுகளில் இருந்து அதிவேக என்ஜின்களை வருகிற 24-ந் தேதிக்குள்(வெள்ளிக்கிழமை) முழுமையாக அகற்றிட வேண்டும்.
அவ்வாறு அகற்றாவிட்டால் வருகிற 27-ந் தேதி(திங்கட்கிழமை) நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவது என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.