மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியானது தொடங்கியது. இப்பயிற்சியானது ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலில் உள்ள செயல்பாடுகளை விளக்கும் விதமாக 30 கேள்விகளை உள்ளடக்கி மதிப்பீடு செய்யும் விதமாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவயோகம், ஆசிரியர் பயிற்றுனர்கள் முத்துராமன், அங்கயற்கண்ணி மற்றும் சிறப்பாசிரியர்கள் கோவேந்தன், மணிமேகலை, இயன்முறை மருத்துவர் செல்வகுமார் மற்றும் அனைத்து உயர் தொழிநுட்ப ஆய்வக தலைமையாசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.