கோபாலப்பட்டிணத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.கோபாலப்பட்டிணம் மையவாடியில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அமைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலபட்டிணத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின் நிதியிலிருந்து சுமார் 7.5 இலட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நேற்று 05.12.2021 உயர் கோபுர மின் விளக்கு அமைக்க கோபாலப்பட்டிணம் மையவாடியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
கோபாலப்பட்டிணத்திற்கு உயர் கோபுர மின் விளக்கு கொண்டு வர முயற்சி எடுத்த ஆவுடையார்கோவில் திமுக ஒன்றிய செயலாளர் உதயம் சண்முகம் மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் J.தாஹிர் அவர்களுக்கு ஊர் பொது மக்கள் சார்பாகவும், GPM மீடியா சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.