கோபாலப்பட்டிணத்தில் தூரல் மழை






கோபாலப்பட்டிணத்தில் பெய்த தூரல் மழை!

 வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது  இன்று 15-12-2021 புதன்கிழமை மாலை 5..45 மணியளவில்  வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன.
கடந்த சில நாட்களாக வெயில் அடித்தது வந்தது மக்களுக்கு ஆறுதலாக  சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. 
இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

இதனால் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments