இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை ஊராட்சியில் 17.12.2021 அன்று ஆற்றங்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சியின் முயற்சியில் தபால் நிலைய அலுவலர் மூலம் 100 மேற்பட்டவர்களுக்கு ஆதார் புதிய கார்டு திருத்தம், முகவரி திருத்தம், குழந்தைகளுக்கான புதிய கார்டு போன்ற பணிகள் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் செ.முகமது அலி ஜின்னா தலைமையிலும், ஊராட்சி மன்ற துணை தலைவர் அ.நூருல் அஃபான் மற்றும் தபால் அலுவலர்கள் ரிஸ்வானா முபின், போஸ்ட்மேண் இளையராஜா முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக தலைமை அஞ்சல் அதிகாரி ராஜா செல்வம் மற்றும் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி M. S.தஸ்தகீர் அவர்கள் வருகை புரிந்தார்கள்.
இந்நிகழ்வில் முஸ்லிம் ஜமாத் செயலாளர் நாகூர் கனி, இந்து சமூக தலைவர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள் ஆற்றங்கரை நாகராஜ், சேர்வைக்காரன் ஊரணி நாகராஜ், முஸ்லிம் ஜமாத் பொருளாளர் ஹாஜி ரியாஸ், திமுக இளைஞரணி அதுனான், இஸ்லாமிய வாலிபர் சங்க செயலாளர் பைசூல் கரிம், தமுமுக மன்சூர், ஜலால், எஸ்டிபிஐ உமர், நாசர் அலி உட்பட இராமநாதபுரம் தபால் பணியாளர்கள் சிவா, கார்த்திக், ரமேஷ் இராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் இராமநாதபுரம் உபகோட்ட மெயில் ஓவர்சியர் சிவானந்தம் மற்றும் முரளி உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் இருந்தார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.