நிகழ்ச்சிக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமை வகித்து சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். அறந்தாங்கி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆவுடையார்கோவில் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கூடலூர் முத்து வரவேற்றார்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்புராமு, பொய்யாதநல்லூர் சலீம், ஆவுடையார்கோவில் ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் செல்லமுத்து உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் அறந்தாங்கி பசீர்அலி நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.