கோட்டைப்பட்டினம் மற்றும் மணமேல்குடி காவல் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு!



கோட்டைப்பட்டினம் மற்றும் மணமேல்குடி போலீஸ் நிலையங்களில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் போலீஸ் நிலைய வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டார். 

இந்த ஆய்வின் போது கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சாமுவேல் ஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments