ஆவுடையார்கோவில் தாலுகாவில் பட்டா மாறுதல் குறித்த சிறப்பு முகாம் ஆவுடையார்கோவில் மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் தலைமையிலும், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சாலமோன் முன்னிலையிலும் நடைபெற்றது. முகாமில் பட்டாவில் பெயர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். முகாமில் கிராம உதவியாளர் வேத செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இலுப்பூர் தாலுகா மதியநல்லூரில் நடைபெற்ற முகாமுக்கு ஆர்.டி.ஓ. தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். தாசில்தார் முத்துக்கருப்பன் முன்னிலை வகித்தார். முகாமில் பட்டா மாறுதல் தொடர்பாக 50 மனுக்கள் அளிக்கப்பட்டது. இதில் பல்வேறு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.