அன்பார்ந்த கோபாலப்பட்டிணம் தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வல அமைப்புகளுக்கு GPM மீடியா சார்பாக ஓர் அன்பான வேண்டுகோள்..




கொரனோ , ஒமைக்ரான் , டெங்கு பரவல் அதிகரிப்பு சகோதரர்களே தற்போது தமிழகத்தில் பரவலாக டெங்கு  காய்ச்சல் ,கொரனா‌,ஒமைக்ரான் காரணமாக மூன்றாவது அலை மூலம் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

எனவே சகோதரர்களே நமது ஊர் கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு  டெங்கு காய்ச்சல் , கொரனோ ,ஒமிக்ரான்
மூலம் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த காலங்களை போல்  கோபாலப்பட்டிணம் தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வல அமைப்புகளும் உங்கள் அமைப்புகள் மூலம்  பொதுமக்கள்   மாணவர்களுக்கு , குழந்தைகளுக்கு நமது ஊரில் பொது இடங்களில் ,ஊர் முழுவதும் வாகனம் மூலமாக கபசூர குடிநீர்  வினியோகம் செய்ய முன்வர வேண்டும் என்று கோபாலப்பட்டிணம் மீடியா சார்பாக உங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

சகோதரர்களே பொதுமக்கள்  கபசூர குடிநீர்  அருந்துவது மூலம்  நமது ஊர் பொதுமக்களை டெங்கு காய்ச்சல் ,கொரனோ , ஒமிக்ரான் வராமல் பாதுகாக்க முடியும்.

என்றும் மக்கள் நலனில்

GPM மீடியா டீம்
கோபாலப்பட்டிணம்
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments