கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 3 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.
கட்டுப்பாடு காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் பக்தர்களுக்கு மூடப்பட்டன. இன்று தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து கல்வி நிலையங்களும் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட உள்ளன. அவ்வகையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் அனைத்து நாட்களிலும் திறக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதே வேளையில் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.