கோபாலப்பட்டிணத்தில் TNTJ கிளையின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2வது மாபெரும் இரத்ததான முகாமிற்கு பொதுநல அமைப்புகள் மற்றும் ஜமாத்தார்களுக்கு அழைப்பு விடுத்த GPM TNTJ கிளை நிர்வாகிகள்..!





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணத்தில் 24/01/2022 திங்கள் கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  TNTJ கிளையின் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் இரத்ததானம் முகாம் நடைபெற்ற உள்ளது
 
2வது மாபெரும் இரத்ததான முகாமிற்கு கோபாலப்பட்டிணம் சுன்னத் வல் ஜமாஅத்,  GPM மக்கள் மேடை, GPM பொதுநல சேவை சங்கம், என்றும் உதவும் கரங்கள், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, SDPI, மீமிசல் வர்த்தக சங்கம், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் அனைவருக்கும் நிர்வாகிகளை சந்தித்து நமது ஊரில் 24-01-2022 நடைபெறக்கூடிய TNTJ கிளையின் 2வது  மாபெரும் இரத்ததான முகாமில்  கலந்து கொள்ளுமாறு இன்று 20/01/2022 வியாழக்கிழமை கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக அழைப்பு விடுத்துள்ளார்கள் 

பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது

அனைவரையும் அன்புடன் அழைப்பது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments