தஞ்சை தெற்கு மாவட்டம் SDTU தொழிற்சங்கம் சார்பாக இந்திய 73-வது குடியரசு தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று (26-01-2022) புதன்கிழமை காலை நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் நடத்தி வைத்த மாவட்ட பொருளாளர் ஜாபர்ஷா வரவேற்புரை மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட செயலாளர் S.M.சாகுல் ஹமீது முன்னிலை மாவட்ட நிர்வாகிகள் SDTU ஆட்டோ ஓட்டுனர் நிகழ்ச்சி கடைசி முடிவில் நன்றியுரை A.ரஜப் முகைதீன் கிளை நிர்வாகிகள் அவர்கள் அனைவரையும் வரவேற்று, குடியரசு தின உறுதிமொழியை வாசித்தார். நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.